நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? |
சென்னையில் நார்வேஜியன் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. டில்லியில் உள்ள ராயல் நார்வேஜியன் தூதரகம், சென்னையில் உள்ள நார்வேஜியன் கான்சுலேட் ஆகியவற்றுடன். இணைந்து இண்டோ சினி அப்பரிசேஷன் அமைப்பு இதனை நடத்துகிறது.
நார்வேக்கான இந்திய பிரதிநிதி அரவிந்த் கோபிநாத் விழாவை துவக்கி வைத்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, இண்டோ அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன், செயலாளர் தங்கராஜ், துணை தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நார்வே நாட்டின் முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.