மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் ஜெயம் ரவிக்கு 2015ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. கடந்தாண்டு இவரது நடிப்பில் ''ரோமியோ ஜூலியடன், சகலகலா வல்லவன், தனி ஒருவன், பூலோகம்'' போன்ற படங்கள் வெளியாகின. இதில் மூன்று படங்கள் ஹிட் படங்களாக அமைந்தது. இதனால் ஜெயம் ரவியின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லெட்சுமணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
இந்நிலையில் இப்படத்திற்கு அடுத்தப்படியாக ஜெயம் ரவி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். இதை ஜெயம் ரவியே தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். தற்போது விஜய், பிரபுதேவாவின் படத்தை இயக்கி வருகிறார், இதை முடித்ததும் ஜெயம் ரவியின் படத்தை இயக்குவார் என தெரிகிறது.