விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த், காலையில் முதல்ஆளாக சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது ஓட்டை பதிவு செய்தார். ஓட்டளித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ஓட்டளிப்பது நம்முடைய கடமை, அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து ஓட்டுப்போட வேண்டும், நிச்சயம் இந்தமுறை வித்தியாசமான தேர்தல் தான் என்றார். தேர்தலில் பணம் பட்டுவாடா செய்துள்ளது குறித்து கேள்விக்கு ரஜினி கருத்து ஏதும் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டு வேகமாக காரில் பறந்தார்.