ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில், தற்போது அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழன் அன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: அப்துல் கலாம் மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாணவ சமுதாயத்தை அனைத்து நிலைகளிலும் ஊக்கப்படுத்தியவர். . அவரது ஆத்மா சாந்தியடையட்டும் உச்சநிலைக்கு சென்ற போதும் பணிவு, எளிமையாக வாழ்ந்தவர். மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியாரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், கலாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது பாக்கியம் என கூறியுள்ளார்.