விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இந்த பெண்ணை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என, அலுத்து கொள்கின்றனர் தெலுங்கு திரைப்பட துறையினர். நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பை ஹீரோவாக வைத்து, தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்த படக்குழு, ஹீரோயினாக சமந்தாவை, புக் செய்ய முடிவெடுத்து, அவரை அணுகியுள்ளனர். ஹீரோ யார்? என, சமந்தா கேட்க, படத்தின் தயாரிப்பாளர், சுதீப் என, கூறினாராம். சமந்தாவின் முகம், ப்யூஸ் போன பல்பு போல் சுருங்கி விட்டதாம். சாரி, வில்லன் நடிகர்களுடன் நான் ஜோடி சேருவது இல்லை என, உதட்டை பிதுக்கி விட்டாராம்.