விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் என்றாலே ஒரு தனித்துவம் இருக்கும். சமூகப்பார்வை இருக்கும். கமர்சியலுக்காக தனது முகத்தை மாற்றிக்கொள்ளமாட்டார். அதோடு, சாதாரண ஹீரோக்கள்கூட அவர் படத்தில் நடித்தால் அவர்களின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து விடும். அந்த அளவுக்கு கதாபாத்திரங்களை சித்தரிப்பார். அந்த வகையில், ஜனநாதனின் முதல் படமான இயற்கையில் ஷாம், அருண்விஜய் இருவரும் நடித்தனர். அது அவர்களுக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. அதன்பிறகு ஜீவா நடித்த ஈ, பின்னர் ஜெயம்ரவி நடித்த பேராண்மை என மூன்று படங்களையும் வித்தியாசமான கதைக்களங்களில் இயக்கியிருந்தார்.