விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கண்ணெதிரே தோன்றினாள், மஞ்னு சந்தித்த வேளை, உற்சாகம் போன்ற படங்களின் இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கி திரைக்கு வரவிருக்கும் படம் நட்பதிகாரம்79. இப்படத்தின் இசை வெளியீடு நடந்தது. மனித உயிர்களுக்குயிடையே ஏற்படும் நட்பு , நட்பால் ஏற்படும் காதல் இதை உணர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் விதமாக விழாவை ஏற்பாடு செய்திருந்தார் இயக்குனா¢. அந்த வகையில் கோடம்பாக்கத்தில் உள்ள திரையுலக பிரபலங்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய எஸ் பி முத்துராமன் முதல் கே ஆர்..பி.எல். தேனப்பன் என அனைவரும் திருக்குறளில் உள்ள நட்பதிகாரத்தை முன்னிலைப்படுத்தி பேசினார்கள். இப்படத்தில் தேவா ஒரு கானா பாடலை பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடலாகயிருக்குமாம் அந்தளவுக்கு வாழ்க்கை சம்பவங்களை தத்துவ வார்த்தைகளாக அமைத்து கானா பாடலை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் தீபக் நிலம்பூர். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.