விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
டோலிவுட்டை பொறுத்தமட்டில் சில தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு பேசிய பணத்தை தராமல் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பது வழக்கம். அதாவது படம் முடிந்த பிறகு நடிகைகளுக்கு முழுப்பணம் தராமல் இழுத்தடிப்பது வாடிக்கையாகும். தற்போது நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர் பாலைய்யாவுடன் நடித்த லயன் பட தயாரிப்பாளரான ரமணா ராவ் தனக்கு முழு பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று ராதிகா ஆப்தே குற்றம்சாட்டி உள்ளார். அவர் இந்த விஷயத்தை பாலைய்யாவிடம் கொண்டு சென்றதாகவும், அவர் பொறுமையாக இருக்கும்படி கூறியதாக தெரிகிறது. ராதிகா ஆப்தேவும், பாலைய்யாவும் ஏற்கனவே லெஜெண்ட் படத்திலும் இணைந்து நடித்தது நினைவிருக்கலாம்.