ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் கௌசல்யா. பிறகு எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்பு குறைவதைப்போல இவருக்கும் குறைந்தது. சினிமாவை விட்டு சீரியல் பக்கம் போனார். உடல் வாகிலும் மாற்றம் ஏற்பட்டது. தொடக்கத்தில் இருந்த கௌசல்யா இப்போது புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார். இவரை மலையாளப்படத்தில் பயன்படுத்தலாம் என்று அங்குள்ள இயக்குனர்கள் யோசித்துள்ளனர். இதன் விளைவு மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் கௌசல்யாவுக்கு பிரமாண்டமான ஒரு ரீ என்ட்ரியை கொடுக்கும் என நம்புகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க அழைத்தால் மறுக்காமல் நடிப்பேன். ஆனால் தானாக போய் வாய்ப்பு கேட்க மாட்டேன் என்கிறார் கௌசல்யா.