மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பழம்பெரும் வீணை வித்வான் சிட்டி பாபுவின் மகன் சுந்தர்.சி.பாபு. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலின் மூலம் புகழ் பெற்றார். அதன் பிறகு அஞ்சாதே, நாடோடிகள், போராளி படங்ளுக்கு இசை அமைத்தார்.
ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக 2011ம் ஆண்டு அகராதி படத்திற்கு இசை அமைத்தார். அதன் பிறகு கன்னடத்தில் வெளிவந்த சாருலதா படத்திற்கு இசை அமைத்தார். தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அட்டி என்ற படத்திற்கு இசை அமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.