இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தெலுங்கு பட உலகில் வளர்ந்து வரும் ஹீரோ உதய். குட்மார்னிங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. உதய் போதை பொருள் கடத்துவதாகவும், அதனை மற்ற நடிகர்களுக்கு விற்று வருவதாகவும் ஆந்திரா போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையொட்டி உதய்யை தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த ஆந்திர போலீசார் அவரது செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தது.
அதில் நைஜீரிய போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும், உதய்க்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கிழக்கு ஜோன் டாஸ்க்போர்ஸ் போலீசார் உதயை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறதது. உதய் கைது ஆந்திர சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.