'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
பார்ப்பதற்கு அமைதியான, அடக்க ஒடுக்கமான பெண்ணாக காட்சி தரும் சமந்தா, கல்லூரி காலத்தில் "துறு துறு வென்று, சேட்டைக்கார பெண்ணாக இருந்தாராம். இவர் இருக்கும் இடம், எப்போதுமே அரட்டை அரங்கமாக அமர்க்களப்படுமாம். இப்படி, சக மாணவிகளிடம் கேலி, கிண்டல் என, ஜாலி செய்த சமந்தா, பல நாட்களில், கல்லூரியை கட் அடித்து விட்டு, சினிமா பார்க்க சென்றுள்ளார். அப்படி ஒருமுறை அவர் சென்றது, கல்லூரி முதல்வரிடம் புகாராக சென்றதாம். கல்லூரி முதல்வர், அவரை கண்டித்து, அறிவுரை சொன்னதையடுத்து, தன் அடாவடித்தனத்தை விட்டு, அமைதியான பெண்ணாக மாறினாராம் சமந்தா. மற்றொரு போனஸ் தகவலும் உண்டு. சமந்தாவின் இயற்பெயர், யசோதாவாம்.