ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ஹேஷம் அப்துல் வகாப் இசையமைப்பில், ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், ரோகிணி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தி கேர்ள் பிரண்ட்'. இப்படத்தை நவம்பர் 7ம் தேதி வெளியிடுவதாக சற்று முன் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் கடந்த வருடம் டிசம்பர் மாதமே வெளியிடப்பட்டது. கொஞ்சம் தாமதமான உருவாக்கத்தால் பட வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. தற்போது அனைத்து வேலைகளையும் முடித்து படத்தின் வெளியீட்டை அறிவித்துள்ளார்கள்.
இந்தப் படத்தை ராஷ்மிகா பெரிதும் நம்பியுள்ளார். அவருக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம் இது. இப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது.