எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

'ஹனுமான்' படம் மூலம் சூப்பர் ஹீரோ படங்களை அறிமுகப்படுத்திய பிரசாந்த் வர்மா தற்போது அடுத்தகட்டமாக 'ஆதிரா' என்ற பேண்டஸி கதையை எழுதியுள்ளார். இதனை அவரது உதவியாளர் கரன் கொப்பி செட்டி இயக்குகிறார். தயாரிப்பாளர் கல்யாண் தேசாரி ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீ சரண் பகலா இசை அமைக்கிறார்.
ஆர்கேடி ஸ்டுடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா அசுரன் வேடத்தில் நடிக்கிறார். புராணங்களில் இருந்து கதாபாத்திரங்கள் எடுக்கப்பட்டு இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகிறது. இந்தாண்டு இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.