‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே வெளியாகி பாராட்டுகளை பெற்ற படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படம் செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த பட இயக்குனர் விஷால் வெங்கட் இயக்க, அர்ஜூன்தாஸ் நடித்த 'பாம்' படம் நாளை (செப்.,12) வெளியாக உள்ள நிலையில், அடுத்த வாரமே அவர் இயக்கிய படம் ரிலீஸ் ஏன்? வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாத படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. அப்படி இருக்க, செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் செய்ய காரணம் என்ன? ஏதாவது அரசியலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.