‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‛சிக்கந்தர்' படத்தை அடுத்து தற்போது அபூர்வா லக்கியா இயக்கும் ‛பேட்டில் ஆப் கல்வான்' என்ற படத்தில் நடிக்கப் போகிறார் சல்மான்கான். இதையடுத்து மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு பீரியட் திரில்லர் படத்தில் நடிக்கப் போகிறார். 1970 முதல் 1990 வரையிலான காலகட்ட கதையில் உருவாகும் இந்த பீரியட் திரில்லர் படத்தின் கதையைக் கேட்டதும் அதில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளாராம் சல்மான்கான். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை 2026ம் ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மகேஷ் நாராயணன்.