'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் நடித்துள்ள 'ரீவால்வர் ரீட்டா' படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, "நமது திரைப்படத் துறை ஆண் ஆதிக்கம் உள்ள துறை என்பது கசப்பான உண்மை. பார்வையாளர்களின் பார்வையும் முக்கியம். உதாரணமாக, உங்கள் அபிமான ஹீரோ படமும், உங்கள் அபிமான ஹிரோயின் படமும் ஒரே நாளில் வெளியானால், பார்வையாளர்கள் நிச்சயமாக ஹீரோ படத்தை தான் பார்ப்பார்கள். படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஹீரோயின் சார்ந்த படங்களைப் பார்க்க பார்வையாளர்கள்வருகிறார்கள். எங்களுக்கு ஓபனிங் இல்லை" என கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.




