ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
தமிழ் இசை அமைப்பாளர்கள் தனித்தனியாக பொது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேரடி இசை நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இசை அமைப்பாளர்கள் வித்யாசாகரும், விஜய் ஆண்டனியும் அடுத்தடுத்த நாட்களில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 20ம் தேதி வித்யாசாகரும், 21ம் தேதி விஜய் ஆண்டனியும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். தனித்தனி இசை நிகழ்ச்சி என்றாலும் நடத்தப்படும் இடம், நடத்தும் அமைப்பு ஒன்றுதான். இரு நிகழ்ச்சிகளிலும் முன்னணி பாடகர்கள், பாடகிகள் பாடுகிறார்கள், முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.