என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இருவரும் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தபு இணைந்துள்ளார் என சமீபத்தில் அறிவித்தனர். தற்போது மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்துமஸ் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கார்த்தியின் ஆழகு ராஜா, ரஜினியின் கபாலி போன்ற படங்களிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.