பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
தமிழ் சினிமா நடிகர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அல்லாது மற்ற மொழி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதற்கு முன்னுரிமை தருகிறார்கள். அது இங்குள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கோபமடைய வைத்துள்ளது என ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.
அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அஜித் கொடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை மைத்ரி நிறுவனமே தயாரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
இதற்கிடையில் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு இயக்குனர் ஒருவருக்குத் தரலாம் என்றும் அந்த நிறுவனம் விரும்புகிறதாம்.
பொதுவாக ஒரு இயக்குனர் அல்லது ஒரு தயாரிப்பு நிறுவனம் தனக்குப் பிடித்துவிட்டால் அவர்களுடன் அடுத்தடுத்து படங்கள் செய்வார் அஜித். இதற்கு முன்பும் அதற்கு உதாரணம் உள்ளது. அஜித் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள்தான் அடுத்த தயாரிப்பாளர், அடுத்த இயக்குனர். அதுவரையில் பல யூகமான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.