2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 'இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இது அல்லாமல் அதர்வாவை வைத்து 'இதயம் முரளி' என்கிற படத்தையும் இயக்கி வருகிறார்.
தற்போது ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "பராசக்தி பீரியட் படமாக உருவாகி வருகிறது. ஆனாலும் இந்த காலகட்டத்திற்கும் பொருந்தும் கதையாக அமைந்துள்ளது. சுதா கொங்கரா, மணிரத்னம் ஸ்கூலில் இருந்து வந்ததால் படப்பிடிப்பை வேகமாக கொண்டு செல்கிறார். சிவாவின் உழைப்பு வியக்க வைத்தது. எங்கள் நிறுவனத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக அமைந்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.