என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த கடந்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. தற்போது கணேஷ் பாபு இயக்கத்தில் ரவி மோகன் 'கராத்தே பாபு' எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது அடுத்த படத்திற்கான கதை கேட்பதில் ரவி மோகன் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் 'அவள், நெற்றிக்கண்' போன்ற படங்களை இயக்கிய மிலிந்த் ராவ், ரவி மோகனை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்கிறார்கள்.