ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் |
நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த கடந்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. தற்போது கணேஷ் பாபு இயக்கத்தில் ரவி மோகன் 'கராத்தே பாபு' எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது அடுத்த படத்திற்கான கதை கேட்பதில் ரவி மோகன் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் 'அவள், நெற்றிக்கண்' போன்ற படங்களை இயக்கிய மிலிந்த் ராவ், ரவி மோகனை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்கிறார்கள்.