'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் | திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் தீபிகா படுகோனே |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி, மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ராக கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமாகி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படத்திற்காக காசி நகரை செட் மூலம் ஐதராபாத்தில் உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒடிசா மாநிலத்தில் நடந்து வருகிறது. அதற்கடுத்து காசி செட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில் அந்த செட்டின் புகைப்படத்தை யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. அனுமதி இல்லாமல் இம்மாதிரி புகைப்படங்களை வெளியிடுவதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதையும் மீறி புகைப்படம் வெளியாகி உள்ளது.