கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் | கணவர் மற்றும் மகன்களுடன் நெதர்லாந்துக்கு ஜாலி டிரிப் சென்ற நயன்தாரா | கமலுக்கு ஆதரவாக ‛வாய்ஸ்' கொடுக்காத நண்பர்கள், சினிமா அமைப்புகள் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க இருந்த ஜெயலலிதா | பிளாஷ்பேக்: ஏவிஎம் ஸ்டூடியோவில் உருவான முதல் படம் | கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்திற்கு தடை: கன்னட சினிமா வர்த்தக சபை முடிவு |
நடிகர் பரத் ஹீரோ தாண்டி பிற நடிகர்கள் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமுத்திரகனி உடன் வீர வணக்கம் படத்தில் நடிப்பவர் அடுத்து சசிகுமார் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். குடும்ப உறவுகளின் வலிமையை உணர்த்தும் விதமாக உருவாகும் இப்படத்தில் மேகா செட்டி, மாளவிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்க உள்ளனர். பெயரிடப்படாத இப்படத்தை குரு என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10ம் தேதி அன்று பட்டுக்கோட்டையில் துவங்குகிறது. இதன் படப்பிடிப்பு பட்டுகோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரணியம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.