வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
நடிகர் பரத் ஹீரோ தாண்டி பிற நடிகர்கள் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமுத்திரகனி உடன் வீர வணக்கம் படத்தில் நடிப்பவர் அடுத்து சசிகுமார் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். குடும்ப உறவுகளின் வலிமையை உணர்த்தும் விதமாக உருவாகும் இப்படத்தில் மேகா செட்டி, மாளவிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்க உள்ளனர். பெயரிடப்படாத இப்படத்தை குரு என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10ம் தேதி அன்று பட்டுக்கோட்டையில் துவங்குகிறது. இதன் படப்பிடிப்பு பட்டுகோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரணியம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.