பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் பராசக்தி படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிப்., 17ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி பராசக்தி படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன், யூனிட்டுக்கு தனது கையால் பிரியாணியும் பரிமாறி உள்ளார். அது குறித்த வீடியோவை இயக்குனர் சுதா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இயக்குனர் சுதா, அதர்வா உள்ளிட்ட பலருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி பரிமாறும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது.