மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் அவரது 34வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. படத்திற்கான கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னகுமார் எழுதுகிறார்.
நாயகியாக தவுதி ஜிவால், முக்கிய வேடங்களில் பிரதீப் ஆண்டனி, சக்தி வாசு ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ஒரு சில காரணங்களால் அவர் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதில் சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாளை படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் சாம் சிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ளது.