'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் கதாநாயகன், குணசித்திர வேடம், வில்லன் வேடம் ஆகிய பரிமாணங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் சினிமா துறையில் உள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி முதல் முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார் என அறிவித்துள்ளனர். அதன்படி, ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத், பவ்யா தாரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' என்கிற படத்தில் நிவாஸ் கே இசையில் "ஏதோ பேசத் தானே" என்னும் பாடலை விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதனை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார் என அறிவித்துள்ளனர்.