குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் |
சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளி ரவி. சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். மகன், கோப்ரா, எனிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் மிருணாளி ரவி ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் கூறுகையில், " பொங்கல் நேரத்தில் நான் இதுவரை மதுரை வந்ததில்லை. இப்போது ஊரே திருவிழா கோலமாக உள்ளது. மதுரை பொண்ணு போன்று பேச ஆசையாக உள்ளது. எனக்கு மதுரை வட்டார வழக்கு பேச்சு பேச தெரியாது. ஆனால், வாய்ப்பு வந்தால் கற்றுக்கொண்டு நடிப்பேன் .அது எனக்கு சரியாக வரவில்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது. மதுரை பொண்ணு மாதிரி பேசி விட்டார் என்று சொன்னால் போதும்" என்றார்.