இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு |

சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளி ரவி. சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். மகன், கோப்ரா, எனிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் மிருணாளி ரவி ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் கூறுகையில், " பொங்கல் நேரத்தில் நான் இதுவரை மதுரை வந்ததில்லை. இப்போது ஊரே திருவிழா கோலமாக உள்ளது. மதுரை பொண்ணு போன்று பேச ஆசையாக உள்ளது. எனக்கு மதுரை வட்டார வழக்கு பேச்சு பேச தெரியாது. ஆனால், வாய்ப்பு வந்தால் கற்றுக்கொண்டு நடிப்பேன் .அது எனக்கு சரியாக வரவில்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது. மதுரை பொண்ணு மாதிரி பேசி விட்டார் என்று சொன்னால் போதும்" என்றார்.