கவர்னர் சந்திப்பில் 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் : விஜய் நோக்கி எழும் கேள்வி | அவசரப்பட்டு வாழ்த்து சொன்ன விஜய் ஆதரவு சினிமா பிரபலங்கள் | நடிகைகளுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியுமா...? பார்வதி கேள்வி | கார்த்தியை இயக்கும் கல்யாண சங்கர் | சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஓட்டல் தொடங்கினாரா டான்ஸர் ஜப்பான் குமார் | ஜனநாயகன் ரிலீஸ் தேதி இதுவா? புதிதாக கிளம்பியிருக்கும் தகவல் | சினிமாவில் 25வது ஆண்டில் நுழையப் போகும் தனுஷ் | மீண்டும் தடுமாறும் தியேட்டர்கள் | முதல் வாரத்தில் 60 கோடி வசூலித்த 'ராஜா சிவாஜி' | விஜய்க்கு ஆதரவாக செய்தியைப் பகிர்ந்த ஸ்ரேயா |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால் முதல் முறையாக 'பரோஸ்' என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கி, நடித்து உள்ளார். 3டி படமாக வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பரோஸ் படம் வெளிவந்த பிறகு மோகன்லால் அளித்த பேட்டி ஒன்றில், "பரோஸ் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை நோக்கி நகர்கிறது. 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு தருகின்ற அன்புக்காகவும், மரியாதைக்காகவும் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். பரோஸ் நான் அவர்களுக்கு தந்த பரிசு. இதை நான் பணத்துக்காக செய்யவில்லை. இப்படத்தை குடும்பம், குழந்தைகளுடன் கண்டுகளிக்க நான் உருவாக்கினேன்" என தெரிவித்துள்ளார்.