ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா, பசுபதி மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஒடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற ஒரு படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை கடந்த வருடத்தில் வெளியிட்டார்கள்.
இதற்கிடையில் ரஞ்சித் தங்கலான் படத்தினை இயக்கி முடித்து அடுத்து வேட்டுவம் எனும் புதிய படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் சார்பட்டா பரம்பரை 2 எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை 2ம் பாகத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என நடிகர் ஆர்யா, ரசிகர்களுக்கு அப்டேட் தந்துள்ளார் .