ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
நடிகை சமந்தா தற்போது இரண்டு விதமான வருத்தத்தில் இருப்பார். அவரது அப்பா கடந்த வாரம் காலமானது முதல் வருத்தம். அவரது முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் இன்று நடக்க இருப்பது இரண்டாவது வருத்தம்.
சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ஒரு சிறுவனும், சிறுமியும் மல்யுத்த சண்டை போடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு பெண் போல சண்டை செய்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பா மறைவுக்குப் பின் சமூக வலைத்தளப் பக்கம் ஒரு சிறு இடைவெளி விட்டிருந்தார் சமந்தா. இன்று அவர் பதிவிட்டுள்ள இந்தப் பதிவு யாருக்காக இருக்கும் என்பது ரசிகர்களுக்கும் நிச்சயம் புரியும்.
இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெற உள்ள நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணத்தில் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள், தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.