‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

நடிகை சமந்தா தற்போது இரண்டு விதமான வருத்தத்தில் இருப்பார். அவரது அப்பா கடந்த வாரம் காலமானது முதல் வருத்தம். அவரது முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் இன்று நடக்க இருப்பது இரண்டாவது வருத்தம்.
சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ஒரு சிறுவனும், சிறுமியும் மல்யுத்த சண்டை போடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு பெண் போல சண்டை செய்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பா மறைவுக்குப் பின் சமூக வலைத்தளப் பக்கம் ஒரு சிறு இடைவெளி விட்டிருந்தார் சமந்தா. இன்று அவர் பதிவிட்டுள்ள இந்தப் பதிவு யாருக்காக இருக்கும் என்பது ரசிகர்களுக்கும் நிச்சயம் புரியும்.
இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெற உள்ள நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணத்தில் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள், தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.