பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நடிகை சமந்தா தற்போது இரண்டு விதமான வருத்தத்தில் இருப்பார். அவரது அப்பா கடந்த வாரம் காலமானது முதல் வருத்தம். அவரது முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் இன்று நடக்க இருப்பது இரண்டாவது வருத்தம்.
சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ஒரு சிறுவனும், சிறுமியும் மல்யுத்த சண்டை போடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு பெண் போல சண்டை செய்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பா மறைவுக்குப் பின் சமூக வலைத்தளப் பக்கம் ஒரு சிறு இடைவெளி விட்டிருந்தார் சமந்தா. இன்று அவர் பதிவிட்டுள்ள இந்தப் பதிவு யாருக்காக இருக்கும் என்பது ரசிகர்களுக்கும் நிச்சயம் புரியும்.
இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெற உள்ள நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணத்தில் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள், தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.