நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! |

நடிகர் சந்தானம் முதலில் விஜய் டிவியின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி உச்சத்தில் வலம் வந்தார். அதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சந்தானம் முதல் முறையாக படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தானமே இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான கதை எழுதுவதற்கான பணியை தற்போது துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் இயக்குனர் டிகே இயக்கத்தில் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம்.