பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் இன்று நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது கங்குவா பட புரொமோசன் நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது சூர்யா கூறுகையில், "நான் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் தான் ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமானார். எனக்கு தமிழ் தெரியும் ஆனாலும், வசனங்களைக் பேச தடுமாறி கொண்டிருந்தேன். ஜோதிகா முதல் படத்திலேயே வசனங்களை தடுமாறாமல் பேசினார். குறிப்பாக காக்க காக்க படத்தில் என்னை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கினார்" என நினைவு கூர்ந்தார் சூர்யா.