சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
குட்டிப் புலி, கொம்பன், மருது, விருமன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது படங்கள் பெரும்பாலும் கிராமத்து கதைகளை மையப்படுத்தி வெளியானது. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' எனும் படம் தோல்வியை தழுவியது. இதன் பிறகு எந்தவொரு முன்னணி நடிகரும் இவருக்கு வாய்ப்பு தரவில்லை.
தற்போது முத்தையா அவரது மகனை வைத்து 'சுள்ளான் சேது' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து முத்தையா புதிதாக ஒரு படம் ஒன்றை தயாரிக்கின்றார். இதில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்கிறார்கள். ஆனால், இந்த படத்தின் இயக்குனர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.