சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் வெங்கடேஷ் டகுபதி. இன்னும் இவர் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது எப்2, எப்3 படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் புதிய படத்தில் நடித்து வந்தார். இன்று(நவ., 1) இந்த படத்திற்கு 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும், இதில் வெங்கடேஷ் உடன் இணைந்து இரண்டு இளம் கதாநாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி இருவரும் நடித்துள்ளனர். இப்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மறுபுறம் இதன் டப்பிங் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.