ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் வெங்கடேஷ் டகுபதி. இன்னும் இவர் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது எப்2, எப்3 படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் புதிய படத்தில் நடித்து வந்தார். இன்று(நவ., 1) இந்த படத்திற்கு 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும், இதில் வெங்கடேஷ் உடன் இணைந்து இரண்டு இளம் கதாநாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி இருவரும் நடித்துள்ளனர். இப்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மறுபுறம் இதன் டப்பிங் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.