‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு | நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், சீதாராமம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜெகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் மிருணாள் தாக்கூர். அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த ஆன்மிகப் புகைப்படங்கள் மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.