தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? |

ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், சீதாராமம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜெகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் மிருணாள் தாக்கூர். அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த ஆன்மிகப் புகைப்படங்கள் மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.




