எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், சீதாராமம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜெகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் மிருணாள் தாக்கூர். அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த ஆன்மிகப் புகைப்படங்கள் மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.