அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியதாகவும் இதனை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.