திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் அதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் இசை அமைப்பாளர் அனிருத் மூலமாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இடம் நெல்சன் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛தேவரா' படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க போகிறாராம். இதன்காரணமாக அடுத்தபடியாக நெல்சன், ஜெயிலர்- 2 படத்தை இயக்குவாரா? இல்லை ஜூனியர் என்டிஆரை இயக்குவாரா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.




