தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பிரபலமான நடிகர், நடிகைகளை பார்த்து விட்டால் அவர்களின் பின்னாடியே துரத்தி சென்று ரசிகர்கள் செல்பி எடுப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். அப்போது செல்பி எடுப்பதற்காக பைக்கில் ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பாலோ பண்ணி வராதீர்கள் என்று பிரியங்கா சொன்னபோதும் அவர் விடாமல் துரத்தியதால், காரை நிறுத்தியவர், இதுபோன்று எல்லாம் காரை துரத்தி வரக்கூடாது. விபத்து ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த பிரியங்கா மோகன், பின்னர் அவருடன் செல்பி எடுத்துள்ளார். அதன் பிறகே அந்த ரசிகர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து திரும்பி இருக்கிறார்.