லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் |

பிரபலமான நடிகர், நடிகைகளை பார்த்து விட்டால் அவர்களின் பின்னாடியே துரத்தி சென்று ரசிகர்கள் செல்பி எடுப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். அப்போது செல்பி எடுப்பதற்காக பைக்கில் ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பாலோ பண்ணி வராதீர்கள் என்று பிரியங்கா சொன்னபோதும் அவர் விடாமல் துரத்தியதால், காரை நிறுத்தியவர், இதுபோன்று எல்லாம் காரை துரத்தி வரக்கூடாது. விபத்து ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த பிரியங்கா மோகன், பின்னர் அவருடன் செல்பி எடுத்துள்ளார். அதன் பிறகே அந்த ரசிகர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து திரும்பி இருக்கிறார்.




