திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" |
அயோக்யா, வேலன், இரவின் நிழல், கருடன் மற்றும் இன்று திரைக்கு வந்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை என பல படங்களில் நடித்தவர் பிரிகிடா. அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை 30 வயது நிரம்பிய நடிகை என்று பலரும் கருதுவதாக ரொம்பவே பீல் பண்ணி உள்ளார். மேலும், பவி டீச்சர் வேடத்தில் நான் நடித்த போது எனக்கு 19 வயது தான். அப்போது கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்தேன். அதையடுத்து நான் நடித்த வேடமெல்லாம் மெச்சூரிட்டியாக இருந்ததால் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு நடித்ததால் அனைவருமே எனக்கு வயது அதிகம் இருக்கு என்று நினைக்கிறார்கள். இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தில் தான் என் வயதுக்கு ஏற்ற வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். இனி இதுபோன்று இளமையான வேடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் பிரிகிடா.