தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
சின்னத்திரையில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது மணிமேகலை - பிரியங்கா பஞ்சாயத்து. மணிமேகலை, பிரியங்கா குறித்து பதிவிட்ட முதல் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்த பலர் தற்போது மணிமேகலைக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷகிலா, மணிமேகலை மீது தான் தவறு என்று கூறியுள்ளார். மேலும், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததையும் மணிமேகலை காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்ததையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க, ஷகிலாவின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.