நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரையில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது மணிமேகலை - பிரியங்கா பஞ்சாயத்து. மணிமேகலை, பிரியங்கா குறித்து பதிவிட்ட முதல் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்த பலர் தற்போது மணிமேகலைக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷகிலா, மணிமேகலை மீது தான் தவறு என்று கூறியுள்ளார். மேலும், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததையும் மணிமேகலை காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்ததையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க, ஷகிலாவின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.