திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
நடிகர் சூரி நகைச்சுவை நடிகரில் இருந்து கதையின் நாயகனாக மாறியுள்ளார். விடுதலை, கருடன் என இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூரியின் கைவசமாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2 ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் சூரி முதல்முறையாக வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் தொடரில் சூரி கதை, எழுதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் மதுரையில் நடைபெறும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.