மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நடிகர் சூரி நகைச்சுவை நடிகரில் இருந்து கதையின் நாயகனாக மாறியுள்ளார். விடுதலை, கருடன் என இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூரியின் கைவசமாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2 ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் சூரி முதல்முறையாக வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் தொடரில் சூரி கதை, எழுதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் மதுரையில் நடைபெறும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.