கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பும் மற்றும் கொரிய தூதரகமும் இணைந்து சென்னையில் கொரியன் திரைப்பட விழாவை நடத்துகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த விழா வருகிற 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அடையாரில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு விழா தொடங்குகிறது. கொரிய குடியரசின் தூதர் சாங் நியுன் கிம் தொடங்கி வைக்கிறார். டாக்ஸி டிரைவர், சப்வே, ஹ்வாய் : எ மான்ஸ்டர் பாய் உள்ளிட்ட புகழ்பெற்ற கொரியன் படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கு பிறகு இதே நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22ம் தேதி முதல் நடக்கிறது.