இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்த பிறகு நாகசைதன்யாவுக்கு ஜோடியாக தண்டேல் என்ற தெலுங்கு படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது ஹிந்தியில் ஏக் தீன் என்ற படத்தை முடித்துவிட்டு ராமாயணா படத்தின் முதல் பாகத்தை அடுத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 49 வது படத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடிக்கும் நிலையில் சாய் பல்லவியும் வடசென்னை பெண்ணாக சென்னை தமிழ் பேசி தர லோக்கலாக இறங்கி நடிக்கிறாராம்.