இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு |

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்த பிறகு நாகசைதன்யாவுக்கு ஜோடியாக தண்டேல் என்ற தெலுங்கு படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது ஹிந்தியில் ஏக் தீன் என்ற படத்தை முடித்துவிட்டு ராமாயணா படத்தின் முதல் பாகத்தை அடுத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 49 வது படத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடிக்கும் நிலையில் சாய் பல்லவியும் வடசென்னை பெண்ணாக சென்னை தமிழ் பேசி தர லோக்கலாக இறங்கி நடிக்கிறாராம்.