தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
'வேட்டையன்' படப்பிடிப்பை முடித்த பின் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபிக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பின்னர் இமயமலை பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் வரை ரஜினி அங்கேயே இருப்பார் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் அவர் சென்னை திரும்புவதாகத் தகவல்.
இங்கு வந்த பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.