'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு | புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் | பிளாஷ்பேக் : விமர்சகர்கள் கிழித்து தொங்க விட்டபோதும் மக்கள் வசூலை அள்ளி கொடுத்த படம் | ஒரே படத்திற்கு ரஜினியின் 3 பட டைட்டில் | ஏஐ தொழில்நுட்பத்தில் இளமையான ஜாக்கிசான் படம் : தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : சமூக கதைகளில் நடிக்க மறுத்த நடிகர் | சித்ரா தற்கொலை வழக்கில் மேல்முறையீடு | தி கோட் Vs லப்பர் பந்து - விஜயகாந்த்தைப் பெருமைப்படுத்தியது எந்தப் படம் ?, | தேவரா - தனித்து முதல் வசூல் சாதனையை படைத்த ஜுனியர் என்டிஆர் | சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட் |
'வேட்டையன்' படப்பிடிப்பை முடித்த பின் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபிக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பின்னர் இமயமலை பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் வரை ரஜினி அங்கேயே இருப்பார் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் அவர் சென்னை திரும்புவதாகத் தகவல்.
இங்கு வந்த பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.