நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
துரை செந்தில்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூரி 'கருடன்' என்கிற முழுநீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும் பல காரணங்களால் இதன் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டு வந்தது. கடந்தவாரம் மே மாதம் ரிலீஸ் என அறிவித்தனர். இந்த நிலையில் இன்று கருடன் திரைப்படம் வருகின்ற மே 31ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என புரொமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.