ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் |
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து அங்கும் முன்னணி நடிகையாக மாறி உள்ளார். ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் படம் 800 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இந்தபட வெளியீட்டுக்கு முன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா போன்றே மார்பிங் செய்து உருவாக்கப்பட்ட ஒரு ஆபாச வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு திரையில் இருந்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோ வெளியானது. இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் விதமாக விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோவை வெளியிட்ட முக்கிய நபரை கைது செய்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.