'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்த ப்ரிட்டோ மனோவும், சந்தியா ராமசந்திரனும் நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது தவமாய் தவமிருந்து சீரியல் முடிவடைந்ததையடுத்து இருவரும் தங்களது விடுமுறையை காஷ்மீரில் கொண்டாடி வருகின்றனர். அதன்புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவ ரசிகர்களின் பேவரைட் செலிபிரேட்டியான இருவருக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.