'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்த ப்ரிட்டோ மனோவும், சந்தியா ராமசந்திரனும் நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது தவமாய் தவமிருந்து சீரியல் முடிவடைந்ததையடுத்து இருவரும் தங்களது விடுமுறையை காஷ்மீரில் கொண்டாடி வருகின்றனர். அதன்புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவ ரசிகர்களின் பேவரைட் செலிபிரேட்டியான இருவருக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.