காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்த ப்ரிட்டோ மனோவும், சந்தியா ராமசந்திரனும் நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது தவமாய் தவமிருந்து சீரியல் முடிவடைந்ததையடுத்து இருவரும் தங்களது விடுமுறையை காஷ்மீரில் கொண்டாடி வருகின்றனர். அதன்புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவ ரசிகர்களின் பேவரைட் செலிபிரேட்டியான இருவருக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.