மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அசோக் செல்வனை, நடிகை கீர்த்தி பாண்டியன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் சபாநாயகன் மற்றும் கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி ஆகிய இரண்டு படங்களும் வருகிற டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் அவர்கள் இருவருமே தங்களது படங்களின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கீர்த்தி பாண்டியன் அளித்த ஒரு பேட்டியில், நான் நீண்ட காலமாகவே ஒல்லியாக இருந்தேன். அதோடு கருப்பாகவும் இருந்தேன். காரணம் நான் எப்போதுமே வெயிலில் தான் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்போது என்னுடைய தோற்றத்தை பற்றியும் நிறத்தை பற்றியும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோது கவலையில் அழுதேன். ஆனால் இப்போது அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.