நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் அரபு நாடுகளில் நடக்கிறது. அஜித் முன்பு சென்னை, திருவான்மியூரில் குடியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.
இந்நிலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் சாலை விரிவாக்க மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக அந்தபகுதிகளில் வசிக்கும் பலரது வீடுகளின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்தின் வீட்டு சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.